எல்லோருக்கும் வணக்கம்.
வெற்றிகரமாக பதிவுலகத்தில் காலடி எடுத்து வைச்சாச்சு. இந்த புது உணர்வு நல்லா இருக்கு. சைக்கிள், அல்லது வண்டி புதிதாக ஓட்டும் போது ஏற்படும் சந்தோசம், த்ரில் கிடைக்கிறது. இந்த பதிவுலகத்தில் உண்மையாக உணர்ந்ததை பகிர்ந்து கொள்ள ஆசை. விரைவில் தமிழில் எழுத முயற்சிப்பேன்.
இது நான் முதலாக எழுதிய பதிவின் தமிழாக்கம். " தமிழ் மணத்தின்" கட்டாயம்.
அன்புடன்
மாசற்ற கொடி
இங்கிருந்துதான் வந்தான் - 3ம் அத்தியாயம்
-
”முத்தையாண்ணன் பொண்ணு கண்மணி அந்த ஆட்டோக்காரனோட போய்ட்டாளாம்” சண்முகம்
வந்து படுத்திருந்த சுப்புத்தாயிடம் சொன்னான்.
”அடப் பாவமே” என்று எழுந்து தலையை ம...
4 days ago